7. பகுத்தறிவு பகலவன்

பகுத்தறிவு பகலவன்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  பெரியார் என்பவர் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்தவர்.

சரி

2.  பெரியார் ஈரோட்டில் பிறந்தார்.

சரி

3.  பெரியார் என்ற பட்டப் பெயரைத் தமிழ் நாட்டுப் பெண்கள் இவருக்கு வழங்கினர்.

சரி

4.  அயோத்திதாசர் என்பவர் அரசியல் அறிஞர்.

தவறு

5.  பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பெற்றவர் சி.என்.அண்ணாதுரை ஆவார்.

சரி

6.  வைக்கம் வீரர் எனப் பாராட்டப் பெறுபவர் பெரியார்.

சரி

7.  காந்தியடிகளும் பெரியாரும் சந்தித்துள்ளனர்.

சரி

8.  பெண்களைச் சொத்தாகக் கருதாமல் ஓர் உயிரினமாகக் கருத வேண்டும் என்றவர் பெரியார்.

சரி

9.  சொன்னபடி நடப்பதும், நடப்பதையே சொல்லுவதும் ஒழுக்கம் ஆகும்.

சரி

10.  கள் இறக்கிய நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார்.

சரி