சித்தன்ன வாசல்
பயிற்சி - 1
Exercise 1
I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1. சித்தன்ன வாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
சரி
2. சித்தன்ன வாசல் இயற்கை ஓவியங்கள் உள்ள இடம்.
சரி
3. நாட்குறிப்பு எழுதுவது தீமையானது.
தவறு
4. குடைவரைக் கோயில் என்பது மலையைக் குடைந்து அமைக்கப்பெறுவது.
சரி
5. ஏழடிப் பட்டம் என்பது மன்னர்கள் தங்கும் இடம்.
தவறு
6. நவச்சுனை என்பது நெல்லி மரங்கள் சூழ்ந்த சுனை ஆகும்.
தவறு
7. சுனை என்பது மலையில் அமைந்துள்ள ஒரு நீர்த் தேக்கம் ஆகும்.
சரி
8. பாண்டியர் காலக்கோயில் சித்தன்ன வாசல் ஆகும்.
சரி
9. சமண சமயம் சார்ந்த துறவிகள் சித்தன்ன வாசலில் வாழ்ந்தனர்.
சரி
10. சித்தன்ன வாசல் ஓவியங்களில் தாமரை மலர் சிறப்பிடம் பெறுகின்றது.
சரி