8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  மணி குறும்பு செய்வதால் கிண்டல் மணி என்ற பெயர் பெற்றான்.

சரி

2.  மணி இளவரசியின் அழகைப் பாராட்டினான்.

தவறு

3.  மணி முனிவரை அம்மன் கோவிலில் சந்தித்தான்.

தவறு

4.  ‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுகின்றேன்’ என்று முனிவர் கூறினார்.

சரி

5.  மணிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

தவறு

6.  அழகாபுரி வானம் பார்த்த பூமியாகும்.

சரி

7.  இளவரசி கோயிலுக்குத் தனியே வந்தாள்.

தவறு

8.  மணியின் திருமணவிழா ஒருவாரம் நடைபெற்றது.

சரி

9.  மணி தன் அம்மாவைக் கிழவி என்று குறிப்பிடுகிறான்.

தவறு

10.  மணியைச் சோம்பேறி என்று முனிவர் திட்டினார்.

தவறு