தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples
-
பூண்டி அருகர் கோயில் சோழர்கள் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியில் சிற்றரசர்களாயிருந்த சம்புவராயர்களால் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
493 Reads
-
இரட்டைக் கோயில் “அவனிகந்தர்ப்ப ஈஸ்வரர் கோயில்“ என்றும், “அவனி கந்தர்ப்ப ஈஸ்வர கிருஹம்“ என்றும் அழைக்கப்படுகிறது. இருகோயில்கள் அடுத்தடுத்து ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
1,185 Reads
-
முதலாம் மகேந்திரவர்மனால் எடுப்பிக்கப்பட்ட புதுக்கோட்டை குடைவரைக் கோயில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
1,390 Reads
-
கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
1,199 Reads
-
இக்கோயிலுக்கருகில் உள்ள சறுக்கும் பாறையில் உள்ள கம்பவர்மனுடைய கல்வெட்டு இவ்வூரை குளத்தூர் என்கிறது. குளத்தூர் என்பதே வடமொழியில் தடாகபுரி ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
851 Reads
-
இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. பல்லவமன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முதலாம் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
791 Reads
-
இக்கோயில் வாயில் மேற்கு நோக்கி உள்ளது. இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய இலிங்கமும் (தாரலிங்கம்), தாமரைப்பூ வடிவில் ஆவுடையாரும் சிற்ப ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
1,009 Reads
-
திருப்பருத்திக் குன்றத்திலுள்ள திரைலோக்யநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில் பல்லவர் காலத்தில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
322 Reads
-
கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எளிய அமைப்புடைய காஞ்சிபுரம் சொக்கீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும். ஒரு தள விமானத்தைக் கொண்டுள்ளது. ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
293 Reads
-
காவிரி தென்கரை பிரமதேய ஊரான சோழமாதேவி சதுர்வேதி மங்கலமாகும். நான்கு வேதங்கள் அறிந்த பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட ஊராகும். இவ்வூரில் ஆதிசங்கரரின் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
864 Reads
-
விசாலீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இச்சிவன் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் முந்தைய சோழர்கால ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
675 Reads
-
இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம். பிற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
897 Reads