தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples
-
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 70-ஆவது சிவத்தலமாகும். ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 3.00-8.00 வரை
6,794 Reads
-
சென்னையின் வேளச்சேரி வட்டத்தில் வேளச்சேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தண்டீஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியை இன்றும் தன்னகத்தேக் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 5.30-11.00 முதல் மாலை 4.30-8.30 வரை
3,358 Reads
-
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளகுடைவரைக் கோயில் இலக்சிதன் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் ...
2,552 Reads
-
இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. குறுங்காலீசுவரர் கோயில் கருவறையில் வடதிசை நோக்கி ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.30 முதல் மாலை 4.30-8.30 வரை
2,133 Reads
-
தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.30 முதல் மாலை 4.30-8.30 வரை
1,744 Reads
-
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயம் என்றழைக்கப்படும் சமணக் கோயில்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. செஞ்சி சேத்துப்பட்டு ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.30 முதல் மாலை 4.30-8.30 வரை
1,450 Reads
-
சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரத்தின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் பிற்காலச் சோழர் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
3,804 Reads
-
சென்னையில் அமைந்தகரை வட்டத்தில் உள்ள புரசைவாக்கம் கங்காதரேசுவரர் திருக்கோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 4.30-8.30 வரை
1,738 Reads
-
ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். இத்தல இறைவனை மூவர் பெருமக்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், வள்ளலார் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர். சுந்தரர், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை
2,915 Reads
-
பாலை மரங்கள் நிறைந்த காடாக (வனமாக) ஒரு காலத்தில் இருந்ததால், 'பாலைவனம்' என்று அழைக்கப்பட்டது. இங்கு இத்திருத்தலம் அமைந்துள்ளதால் இவ்வூர் ' ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.30-8.30 வரை
2,918 Reads
-
கன்வ மகரிஷி முக்தி அடைந்த திருத்தலம். சுந்தரர் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.30-11.00 முதல் மாலை 4.30-7.30 வரை
3,025 Reads
-
கி.பி. 1004ல் கோயில் கட்டும் பணி தொடங்கி ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
2,815 Reads