தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples
சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் ஆனையூர் ஒரு முக்கியப் படைத்தளமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வெட்டுகளில் சோழன் தலைகொண்ட ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
1,347 Reads
இந்த ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம்,குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள் உள்ளன. குருகு என்றால் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
1,830 Reads
முதலாம் இராஜேந்திரன் சோழனின் கற்றளியான எசாலம் இராமநாதஈஸ்வரர் கோயிலில் 23க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 4 மணிகள், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
1,419 Reads
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இருக்கும் மிகப் பெரிய குகைக்கோவிலாகும்.நாகர்கோவிலிலிருந்து 45 கட்டை ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
967 Reads
சுந்தரர் அவதாரத் திருத்தலம். சுந்தரர், இசைஞானியார், சடையநாயனார், நரசிங்க முனையரையர் ஆகியோர் வழிபட்ட தலம். நரசிங்க முனையரையர் ஒரு சிற்றரசர். ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
2,595 Reads
...
கோவில் திறக்கும் நேரம்: வழிபாடு இல்லை.
1,101 Reads
தஞ்சாவூர் மேலராஜவீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் வழிபாட்டில் உள்ளது. கொங்கணச் சித்தர் நிறுவிய கொங்கணேசுவரர் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
1,829 Reads
இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றத் தலம். தென்பரம்பைக்குடி என பண்டு இத்தலம் பெயர் பெற்றுள்ளது. கி.பி.6-7-ஆம் நூற்றாண்டுகளில் இத்தலம் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
854 Reads
திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்சசேத்திரங்களுள் திருக்கோவிலூர் முதலாவது தலமாகும். ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
2,615 Reads
மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட திருநாவுக்கரசர் சமணசமயத்தை தழுவியிருந்த போது சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய நோய் தீர சமண ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
2,610 Reads
திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மருதவனம் எனும் கிராமம் அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 8 கி.மீ. மேற்காகவும் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை
814 Reads
தஞ்சை மாவட்டத்திலேயே 316-15 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய ஏரியான ஸ்ரீகோதண்டராமர் ஏரி இவ்வூரில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-9.30 வரை
1,618 Reads