தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples
-
தற்போது கண்டியூர் என இவ்வூர் வழங்கப்பட்டாலும் இவ்வூர் பாடல்பெற்றத் தலமாகையால் திரு என்ற முன்னொட்டினைப் பெற்று திருக்கண்டியூர் எனவும் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை
1,627 Reads
-
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். கொள்ளிக்காடர் என்று பதிகத்தில் இறைவனை சம்பந்தர் அழைக்கிறார். தீவண்ணநாதர் என்று ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
4,068 Reads
-
திருச்சோற்றுத்துறை திருவாரூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலமாகும். சம்பந்தர், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
1,271 Reads
-
பாமணி ஆற்றின் தென்கரையில் நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. முன்பு இக்கோவில் பாமணி ஆற்றின் வடகரையில் இருந்ததாகவும் ஆற்றின் போக்கில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை
1,996 Reads
-
கைலாசநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. பாமணி ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை
4,947 Reads
-
திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுர் வட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
1,062 Reads
-
பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை
1,526 Reads
-
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. முதலாம் இராஜேந்திர சோழன் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00 முதல் மாலை 10.00 வரை
5,893 Reads
-
பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை6.00-12.30 முதல் மாலை 4.00-8.30 வரை
921 Reads
-
இக்கோயிலில் மூலவர் கருவறை விமானம் ஸ்ரீகர விமானம் என்றழைக்கப்படுகிறது. இது கரக்கோயில் வகையைச் சார்ந்தது ஆகும். இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை
707 Reads
-
இக்கோயில் வேலூர் கோட்டையைப் போலவே கி.பி.1566-க்கு முன்பாக, வீரப்ப நாயக்கரின் மகனும், லிங்கபூபாலரின் தந்தையுமான சின்னபொம்மி நாயக்கர் காலத்தில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.30-01.00 முதல் மாலை 3.00-8.30 வரை
1,036 Reads
-
முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது போல ஐயப்பனுக்கு சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறு ...
கோவில் திறக்கும் நேரம்: காலை5.00-12.00 முதல் மாலை 4.30-9.00 வரை
1,463 Reads