தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples
-
தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தலம் இது. தேவாரப்பபாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 90-வது தலமாகும். திருநாவுக்கரசர் பாடியுள்ளார். மேலும் இக்கோயில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-9.00 வரை
2,272 Reads
-
கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-09.30முதல் மாலை 5.30-7.30 வரை
4,311 Reads
-
சோழமன்னன் கோச்செங்கணான் காவிரிக்கரையின் இருமருங்கிலும் கட்டிய 70 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. திருக்குறுந்தொகையிலும், திருத்தாண்டகத்திலும் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
1,196 Reads
-
கோயிலில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் முழுநிழலும் தெப்பக்குளத்தில் விழுமாறு அமைத்திருத்தல் சிறப்பு. சூரியனின் ஒளி தட்சிணாயன ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 7.00-09.30முதல் மாலை 5.30-7.30 வரை
1,772 Reads
-
பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை6.00-01.30.00 முதல் மாலை 3.00-9.30 வரை
1,241 Reads
-
கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பை நோக்குங்கால் இது பிற்காலத்தியது எனத் தெரிகின்றது. ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -10.00 முதல் மாலை 5.30-8.30 வரை
330 Reads
-
திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
824 Reads
-
மகேந்திரமங்கலம் என்று அழைக்கப்பட்ட பல்லவர்கால ஊர் தற்போது சீனிவாசநல்லூர் என்றழைக்கப்படுகிறது. காவிரிக்கரையில் அமைந்துள்ள இவ்வூர் திருச்சியில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
1,264 Reads
-
முதலாம் பராந்தகச் சோழனால் முற்காலச் சோழர் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் பெருமாளுக்கு எடுப்பிக்கப்பட்டதாகும். வீரநாராயண விண்ணகரம் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
2,467 Reads
-
தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 36-வது தலம் இது. முதலாம் பராந்தக சோழனால் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது. அதிட்டானம் முதல் கலசம் வரை ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -12.00முதல் மாலை 4.00-8.00 வரை
1,622 Reads
-
சோழர்கள் காலத்தில் இக்கோயில் “இராஜேந்திர விண்ணகர்“ என்றழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் வேதபுரி என்று வழங்கப்பட்டுள்ளது. குலசேகர ஆழ்வாரால் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -10.00 முதல் மாலை 5.30-8.30 வரை
1,029 Reads
-
இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. உத்தமசோழனால் கி.பி.975-இல் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.இவ்வூர் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
315 Reads