ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்-
சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும்,
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
போவார் ஆர், புத்தேள் உலகு?
Tags :