தலைமகன் தோழியை வாயில் வேண்டி,
அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு,
கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த
உக்கிரப்பெருவழுதி
பரத்தையொடு புனலாடிய
தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்'
என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன்
பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன்
நெடுங்கீரனார்