Primary tabs
[குமாரசுவாமிப் பிள்ளை அவர்கள்வெளியிட்ட யாழ்ப்பாணப் பதிப்பில் மட்டும்'புகை வித்தாப்' என்னும் 30-ஆம் செய்யுளின் பின்இப்பாடல் காணப்பெறுகிறது.]
முனியார், அரிய முயல்வார்; அவரின்முனியார், அறம் காமுறுவார்; இனிய
இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு
உயங்கார், அறிவுஉடையார்.