தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pazamozhi Naanooru


தற்சிறப்புப் பாயிரம்

 

பிண்டியின் நீழற் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:51:26(இந்திய நேரம்)