4.2 சிற்றிலக்கியங்களும் பல்துறை நூல்களும்
கல்வியிற் சிறந்த பெரியோர் பலர் தமது புலமையை வெளிக்காட்ட இந்த நூற்றாண்டில் பல சிற்றிலக்கியங்களைப் படைத்தனர். அவற்றை இனிக் காண்போம்.