Aranoolgal-I-முயற்சி
சிறந்ததொரு வாழ்க்கைக்கு முயற்சி மிக மிகத் தேவை அல்லவா? நமக்கு யார் உதவி செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருக்கக் கூடாது. அளவுக்கு மீறி உண்டு நோயைத் தாமே உண்டாக்கிக் கொண்டால், அந்நோயைப் போக்குவதும் அவராலேயே முடியும். அதுபோல் நமக்கு வரும் துன்பங்களை நாமே போக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.
- பார்வை 1467