தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-[விடை]

4.

இரண்டு கால் மாடுகள் என்று காரியாசான் யாரைச்
சொல்கிறார்?

முன்பு பொருள் உடைமையால் எமக்குத் துன்பமில்லை
என்போரும், முன்பு அழகு உடையராய் இருந்தோம்
என்று செருக்கித் திரிவோரும் இரண்டு கால் மாடுகள்.

 

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:41:34(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-[விடை]