New Page 1-3.2 பாரதியாரின் உரைநடைக் கொள்கை
3.2 பாரதியாரின் உரைநடைக் கொள்கை
கவிதையின் நுணுக்கங்களையெல்லாம் உணர்த்தும் உரையாகவே இடைக்காலத்தில் வசனம் பயன்பட்டது. சென்ற இரு நூற்றாண்டுகளாக வசனம் இலக்கியமாகப் படைக்கப்பட்டு, உலக இலக்கியங்களில் தனக்குரிய இடத்தை அடைய முயன்று வருகிறது.
- பார்வை 1574