6.1 உவமை
புலவர்கள் தாம் கண்ட காட்சிகளைப் படிப்பவர் உள்ளத்தைக் கவரும் வகையில் படைத்தளிக்கும் முறைகளுள் தலைசிறந்ததாக உவமையைக் கூறலாம். உவமை நான்கு அடிப்படைகளில் பிறக்கும். அவை: