தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.0 பாட முன்னுரை

3.0 பாட முன்னுரை

தமிழ் நாட்டில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை மக்களிடையே மிகச் சிறப்புடன் இருந்த ஒரு வகைக் கூத்துக்கலை இலக்கியமே பள்ளு ஆகும். 96 வகை பிரபந்தங்களுள் பள்ளும் ஒருவகை என்று சிற்றிலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். பள்ளு என்பது பள்ளர்கள்

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:34:27(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - c01243l0