தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு சிவன்கூடல் சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்

விக்கிரமச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக அமைந்தது. விக்கிரமச் சோழன் காலத்து கல்வெட்டில் இறைவன் சிவக்கொழுந்தாண்டார், சிவக்கொழுந்தீஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.ஆனால் தற்போது தளஅமைப்பு இடம்பெறவில்லை. பிற்காலச் சோழர் கட்டடக் கலைப்பாணியை பறைசாற்றி நிற்கின்றது. விக்கிரமச் சோழன் காலத்து கல்வெட்டில் இறைவன் சிவக்கொழுந்தாண்டார், சிவக்கொழுந்தீஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:32(இந்திய நேரம்)
சந்தா RSS - சிவன்கூடல்