C012233.htm-தொகுப்புரை
3.3 தொகுப்புரை
ஒளவையார் இயற்றிய அற நூல்களில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய இரு நூல்கள் கூறும் அறக்கருத்துகளை முந்தைய பாடத்தில் படித்தீர்கள். இப்பாடத்தில் மூதுரை, நல்வழி ஆகிய இரு நூல்களில் ஒளவையார் கூறிய அறக் கருத்துகளை அறிந்து கொண்டீர்கள்.
- பார்வை 3