தமிழிசை ஆர்வலர்களுக்காகப் பன்னிரு திருமுறைகளில் தேவாரம், திருவாசகம் பாடல்களைக் கொண்ட பண்ணிசைப் பயிற்சியாக மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது இரண்டு நிலைகளில் கீழ்க்காணுமாறு பாடத்திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
- MPB0 அடிப்படைநிலை
- MPA0 மேல்நிலை
அடிப்படை நிலை
பன்னிரு திருமுறைகளில் மூவர் முதல்திருப்பதிகங்கள், பொது பதிகங்கள், அற்புத பதிகங்கள், சிறப்பு பதிகங்கள், பஞ்சபுராணம் ஆகியவற்றிலிருந்து நாயன்மார்களில் முதல் மூவர் பாடிய பாடல்களை மையமாகக் கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்
வகுப்பு எண் |
பாடத்தலைப்பு | பாடல்கள் | பதிகத்தை அருளியவர் |
திருமுறை எண் மற்றும் பதிக எண் |
1 | நால்வர் துதி | பூழியர்கோன் | உமாபதிசிவம் | - |
விநாயகர் துதி | பிடியத னுருவுமை | திருஞானசம்பந்தர் | 1-123 | |
முருகன் துதி | நங்க டம்பனைப் | திருநாவுக்கரசர் | 5-019 | |
2 | மூவர் முதல் திருப்பதிகங்கள் | தோடுடைய | திருஞானசம்பந்தர் | 1-01 |
3 | கூற்றாயின வாறு | திருநாவுக்கரசர் | 4-01 | |
4 | பித்தாபிறை | சுந்தரர் | 7-01 | |
5 | பொது பதிகங்கள் | வேயுறு தோளி | திருஞானசம்பந்தர் | 2-085 |
6 | தலையே நீ | திருநாவுக்கரசர் | 4-009 | |
7 | மெய்யைமுற்ற | சுந்தரர் | 7-063 | |
8 | அற்புத பதிகங்கள்-I | மட்டிட்ட புன்னையங் | திருஞானசம்பந்தர் | 2-047 |
9 | ஒன்று கொலாமவர் | திருநாவுக்கரசர் | 4-018 | |
10 | பொன்செய்த மேனியினீர் | சுந்தரர் | 7-025 | |
11 | மீள்பயிற்சி | கற்றுக்கொண்ட பதிகங்கள் | - | |
12 | அற்புத பதிகங்கள்-II | சடையா யெனுமால் | திருஞானசம்பந்தர் | 2-018 |
13 | சொற்றுணை | திருநாவுக்கரசர் | 4-011 | |
14 | எற்றான் மறக்கேன் | சுந்தரர் | 7-092 | |
15 | சிறப்பு பதிகங்கள்-I | மண்ணின் நல்ல | திருஞானசம்பந்தர் | 3-024 |
16 | மாசில் வீணையும் | திருநாவுக்கரசர் | 5-090 | |
17 | பொன்னும் மெய்ப் | சுந்தரர் | 7-059 | |
18 | சிறப்பு பதிகங்கள்- II | துஞ்சலும் | திருஞானசம்பந்தர் | 3-022 |
19 | அன்னம் பாலிக்கும் | திருநாவுக்கரசர் | 5-01 | |
20 | பொன்னார் மேனிய | சுந்தரர் | 7-024 | |
21 | பஞ்சபுராணம்-I | என்ன புண்ணியஞ் | திருஞானசம்பந்தர் | 2-106 |
பால்நினைந் தூட்டுந் | மாணிக்கவாசகர் | 8-037 | ||
கற்றவர் விழுங்கும் | சேந்தனார் | 9-005 | ||
22 | மன்னுக தில்லை | சேந்தனார் | 9-029 | |
சென்றகா லத்தின் | சேக்கிழார் | 12–28-659 | ||
23 | பஞ்சபுராணம்-II | பேரா யிரம்பரவி | திருநாவுக்கரசர் | 6-054 |
குறைவிலா நிறைவே | மாணிக்கவாசகர் | 8-022 | ||
பத்தியாய் உணர்வோர் | பூந்துருத்திநம்பி காடநம்பி | 09-068 | ||
ஆரார் வந்தார் | சேந்தனார் | 09-029 | ||
தெண்ணிலா மலர்ந்த | சேக்கிழார் | 12–00-253 | ||
24 | மீள்பயிற்சி | கற்றுக்கொண்ட பதிகங்கள் | - |
மேல்நிலை
இந்நிலையானது அடிப்படை நிலையின் தொடர்ச்சியின் அடுத்த நிலையாக மேல்நிலை வழங்கப்படுகிறது. இதில் பன்னிரு திருமுறைகளில் உள்ள நாயன்மார்களால் பாடப்பெற்ற பாடல்கள் மேல்நிலைப் பாடத்திட்டமாக வகுக்கப்பெற்றுள்ளது.
பாடத்திட்டம்
வகுப்பு எண் | பாடல் தலைப்பு | பாடல்கள் | அருளியவர் | பதிக எண் |
1 | குருவணக்கம் | தெளிவு குருவின் | திருமூலர் | 10-01-27 |
சமயக்குரவர் துதி | சைவத்தின்மேல்சமயம் | சைவ எல்லைப்ப நாவலர் | ||
2 | சிறப்புப் பதிகங்கள்- 1 | மறையுடையாய் தோலுடையாய் | திருஞானசம்பந்தர் | 1-52 |
3 | கருநட்டக் கண்டனை (குனித்த புருவமும்) | திருநாவுக்கரசர் | 4.81 | |
4 | தம்மையே புகழ்ந்து | சுந்தரர் | 7.34 | |
5 | அற்புதப் பதிகங்கள்-1 | பூத்தேர்ந்தாயன | திருஞானசம்பந்தர் | 1.54 |
6 | மாதர் பிறைக் கண்ணியானை | திருநாவுக்கரசர் | 4.03 | |
7 | நீள நினைந்தடியேன் | சுந்தரர் | 7.2 | |
8 | சிறப்புப் பதிகங்கள் – 2 | இடரினும் தளரினும் | திருஞானசம்பந்தர் | 3.004 |
9 | ஓசை ஒலி எலாம் | திருநாவுக்கரசர் | 6.38 | |
10 | தில்லைவாழ் அந்தணர் | சுந்தரர் | 7.39 | |
11 | அற்புதப் பதிகங்கள் - 2 | மந்திரமாவது நீறு | திருஞானசம்பந்தர் | 2.66 |
12 | பண்ணினேர் மொழியாள் | திருநாவுக்கரசர் | 5.01 | |
13 | ஆலந்தான் உகந்து | சுந்தரர் | 7.61 | |
14 | சிறப்புப் பதிகங்கள் -3 | அவ்வினைக்கு இவ்வினை | திருஞானசம்பந்தர் | 1.116 |
15 | ஈன்றாளுமாய் எனக்கு | திருநாவுக்கரசர் | 4.94 | |
16 | மற்றுப்பற்று எனக்கு | சுந்தரர் | 7.48 | |
17 | மீள் பயிற்சி | |||
18 | திருவாசகம் | பிடித்த பத்து – அம்மையே அப்பா | மாணிக்கவாசகர் | 8.37 |
19 | குழைத்த பத்து – வேண்டத்தக்கது அறிவோய் | மாணிக்கவாசகர் | 8.33 | |
20 | திருப்பள்ளி எழுச்சி – போற்றி என் வாழ் முதல் | மாணிக்கவாசகர் | 8.2 | |
21 | திருப்பொன்னூசல் – சீரார் பவளங்கால் | மாணிக்கவாசகர் | 8.16 | |
22 | அருள் பத்து – ஜோதியே சுடரே | மாணிக்கவாசகர் | 8.29 | |
23 | திரு எம்பாவை – ஆதியும் அந்தமும் | மாணிக்கவாசகர் | 8.07 | |
24 | நால்வர் முத்திப் பதிகங்கள் | காதலாகிக் கசிந்து | திருஞானசம்பந்தர் | 3.49 |
25 | எண்ணுகேன் என் சொல்லி | திருநாவுக்கரசர் | 6.99 | |
26 | தான் எனை முன் படைத்தான் | சுந்தரர் | 7.1 | |
27 | அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத | மாணிக்கவாசகர் | 8.51 | |
28 | மீள் பயிற்சி | |||
29 | பன்னிரு திருமுறை பாராயணம் 14 பாடல்கள் | முதல் 6 பாடல்கள் | ||
30 | அடுத்த 5 பாடல்கள் | |||
31 | அடுத்த 3 பாடல்கள் | |||
32 | மீள் பயிற்சி |
- பார்வை 18