தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கண-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. கண்ணப்ப நாயனாரின் சிறப்பு யாது?

    சிவபெருமான் கண்களில் குருதி வழிவதைக் கண்டு தம் கண்களைத் தோண்டி எடுத்துச் சிவனுக்கு அளித்தவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 17:09:24(இந்திய நேரம்)