New Page 1-விடை
-
தன்
மதிப்பீடு : விடைகள் - I
1. பெருங்கதையை
தம் உரைகளில் குறிப்பிடும் பழைய
உரையாசிரியர் நால்வரின் பெயர்களைக்
குறிப்பிடுக.
அடியார்க்கு நல்லார்,
நச்சினார்க்கினியர், மயிலை நாதர்,
நேமிநாத
உரையாசிரியர்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:30:47(இந்திய நேரம்)