தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    இல்லறத்தின் நோக்கமாகக் குறிஞ்சிப் பாட்டுக் கூறுவதை எடுத்துரைக்க.

    பலரும் உண்ணுமாறு வீடு அகலமாகக் கதவு திறந்து வரவேற்க வேண்டும். வருகின்றவர்களுக்கெல்லாம் விருந்திட வேண்டும். விருந்தினர் உண்டு எஞ்சியதைக் கணவன் மனைவியர் உண்ண வேண்டும். இதுவே குறிஞ்சிப் பாட்டுக் கூறும் இல்லற நோக்கமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:50:04(இந்திய நேரம்)