பேராசிரியர் கு.வெ. பால சுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 3
தன் மதிப்பீடு : விடைகள் - II
5. சுதேசமித்திரனிலிருந்து பாரதி விலகக் காரணம் யாது?
தலையங்கமோ, வேறு செய்திகள் பற்றியோ சுதேசமித்திரனில் பாரதியார் எழுத அனுமதிக்கப்படாததால் பாரதி சுதேசமித்திரனை விட்டு விலகினார்.
பாட அமைப்பு
[4.0]
[4.1
[4.2]
[4.3]
[4.4]
[4.5]
[4.6]
Tags :