முனைவர்சி.மனோகரன்
D0112ஐங்குறுநூறும்,அகநானூறும்
இயல்பான இல்வாழ்க்கை இருவகைக் கைகோளுக்குள் அடங்குவதாகும். களவு, கற்பு என்பவையே இருவகைக் கைகோள்கள். கைகோள் என்ற சொல் ஒழுக்கம் என்ற பொருளைத் தரும். களவொழுக்கம், கற்பொழுக்கம் என்ற இரு பெரும்பிரிவுகளில் ஐங்குறுநூற்றுப் பாடல்களைக் காண்போம்.
பாட அமைப்பு
3.0
3.1
3.2
3.3
3.4
Tags :