Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II2)வஞ்சினக் காஞ்சித் துறை யாரைக் குறிக்கிறது?
‘இன்று ஞாயிறு மறைவதற்கு முன்னாகப் பகைவரை அழித்து யான் வெற்றி கொள்ளேனாயின் பகைமையை விடுத்து அப்பகைவர் முன் அடிமையாக நிற்கும் இழிநிலையை அடைவேனாகுக’ என்று வஞ்சினம் கூறும் வேந்தனைக் குறிக்கிறது.