Primary tabs
-
2)
கோயில் உறுப்புகளின் பஞ்சபூதத்தத்துவத்தை விளக்குக.• கோயிற் கட்டடமும் சிற்பமும் - ‘பூமி’ யைக் குறிக்கும்.
• கோயிலின் தீர்த்தம் (குளம் கிணறு முதலியவை) - நீரைக் குறிக்கும். • கோயில் விளக்கும் கற்பூரச் சுடரும் - ‘தீ’ யினைக் குறிக்கும். • கோயில் சுடர்விளக்கு எரியத்துணை நிற்பது - ‘காற்று’ என்பதைக் குறிக்கும். • கோயிலில்பரந்துள்ள வான்வெளியில் சிறுபகுதியே - ‘வான்’ எனும் நுணுகி உலவும் ஆகாயம்.