தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Answer: 1-விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)
    விந்தனின் வித்தியாசமான உவமை இரண்டைக் கூறுக.

    ‘அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது - சூரியனைக் கண்ட தாமரையைப் போல அல்ல, சோற்றைக் கண்ட ஏழையைப் போல.’

    ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் அன்றிரவு கன்னையா தன்னுடைய பழங்காலத்தைப் பற்றி யோசித்தான்.’



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2018 18:39:55(இந்திய நேரம்)