Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3)விந்தனின் வித்தியாசமான உவமை இரண்டைக் கூறுக.‘அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது - சூரியனைக் கண்ட தாமரையைப் போல அல்ல, சோற்றைக் கண்ட ஏழையைப் போல.’
‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் அன்றிரவு கன்னையா தன்னுடைய பழங்காலத்தைப் பற்றி யோசித்தான்.’