Primary tabs
-
2.சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்த கவிஞர் கண்ட உண்மை யாது?
அவற்றில் வடநாட்டு எலும்பு, தென்னாட்டு எலும்பு என்ற வேறுபாடு இல்லை. எந்நாட்டு எலும்பு என்று எழுதிவைக்கவும் இல்லை. இந்தக் கூற்றின் மூலம் மானிடர்க்குள் பேதம் செய்வது பேதைமை என்பதை உணர்த்துகிறார்.