Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1)
கிருட்டிணன் தூதில் இடம் பெற்றுள்ள கிளைக் கதைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுக?இந்திரன் கோபத்தால் இடையர்க்கும், இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையைப் பெய்வித்த போது, கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்தது, இக்கதை அச்சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.