தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. சூடான உணவை அருந்துவதற்குத் தலைவி ஏன்
    தயங்குகிறாள்?

    தன் தலைவன், தனது நெஞ்சினுள் வாழ்கின்றான். எனவே, சூடான
    உணவை உண்டால், அது தன் நெஞ்சினுள் இருக்கும் தன்
    தலைவனைப் பாதித்து விடுமோ என்று அஞ்சுகிறாள் தலைவி.
    அதனால் சூடான உணவை அருந்துவதற்குகூடத் தயங்குகிறாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:53:14(இந்திய நேரம்)