தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 1. தலைவியின் கண்களைப் பார்த்துத் தலைவன் ஏன்
    வியக்கின்றான்?

    பெண்ணின் கண்கள் பார்ப்பதற்கு மென்மையும் பேதமையும்
    கொண்டுள்ளன. ஆனால், பார்ப்பவர்கள் உயிரையே கவர்ந்து
    விடும் தன்மை கொண்டுள்ளன. அதனால் பெண்ணின் கண்கள்
    முரண்பட்டுக் காணப்படுகின்றன என்று வியக்கின்றான் தலைவன்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:54:52(இந்திய நேரம்)