தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. தலைவியின் உள்உணர்வுகளைத் தலைவன் எவற்றின் மூலம்
    அறிந்து கொள்கிறான்?

    தலைவி, தன் உள் உணர்வுகளைப் பற்றிப் பேசாமலிருந்தாலும்,
    அவள் கண்கள், அவளது உள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
    எனவே, தலைவியின் கண்களின் பார்வையிலிருந்து, தலைவன்,
    தலைவியின் உள் உணர்வுகளை உணர்ந்து கொள்கிறான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:55:03(இந்திய நேரம்)