தன்மதிப்பீடு : விடைகள் - I
(1)
பாலர் நாடக சபை முறை ஏன் தோன்றியது?
பெரியவர்கள் தங்கள் மனம்போன போக்கில் பேசியும்,
நடித்தும் தமி்ழ் நாடக மேடையைச் சீரழிவுக்குள்ளாக்கிய
நிலையில், அவர்களுக்கு மாற்றாகச் சிறுவர்களை அறிமுகம்
செய்து பாலர் நாடக சபை முறை தோன்றியது.