தமிழ்நாடு திருக்கோயில்கள்
TamilNadu Temples
திருவாலீஸ்வரம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருவாலீஸ்வரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கற்றளியாகும். ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
968 Reads
காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் சுங்குவார் சத்திரம் செல்லும் வழியில் சிவபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவபுரம் சோழர்கள் காலத்தில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
992 Reads
“அத்யந்தகாமன்“ என்னும் அளவில்லா ஆசையுடையவனான இராஜசிம்ம வர்மப் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட இக்கற்றளி இருதளங்களைக் கொண்டது. வேசர பாணியில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
404 Reads
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று பெண்ணேசுவர மடம் திருக்கோயிலாகும். மிக உயர்ந்த இராஜகோபுரம் இங்குள்ளது. ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.30 மாலை 4.00-8.30
682 Reads
சிவன் குடைவரைக் கோயில் சிறிய கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. கருவறையில் இலிங்க வடிவமுள்ளது. முன்மண்டபத்தில் விநாயகர், ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
343 Reads
காஞ்சி கைலாசநாதர் கோயில் இராஜசிம்ம வர்ம பல்லவ மன்னனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோயில் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
3,710 Reads
கீரனூர் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடைவரைக் கோயில்களைக் கொண்ட ஊர் குன்னாண்டார் கோயில் ஆகும். குன்றக்குடி என்பதே இவ்வூரின் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
1,219 Reads
காஞ்சிபுரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் வந்தவாசி செல்லும் வழியில் உள்ள கூழம்பந்தல் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழன் என்னும் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
872 Reads
கொடும்பாளுர் மூவர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருக்குவேளிரின் மிகச் சிறந்த கட்டடக் கலை மற்றும் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
688 Reads
நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக முக்தேஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 5.00-10.30 மாலை 4.00- 9.00 வரை
833 Reads
சென்னை தாம்பரத்திலிருந்து குன்றத்தூர் வழியாக மாங்காடு செல்லலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குமணன் சாவடி வழியாக மாங்காடு ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00-12.30 மாலை 4.00-8.30
375 Reads
1000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலக் கட்டடக்கலையைப் பெற்றுள்ளது. திருவேளுக்கை என்ற பெயரில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களால் ...
கோவில் திறக்கும் நேரம்: காலை 6.00 -1200முதல் மாலை 4.00-8.00 வரை
324 Reads