Primary tabs
நெடுநல்வாடை
(பாண்டியன் நெடுஞ் செழியனை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடியது)
5
கூதிர்க் கால நிலை
மா மேயல் மறப்ப, மந்தி கூர,
ஊரினது செழிப்பு
புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூ,
முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்,
மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,
கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்
மனை உறை புறவின் செங் கால் சேவல்
அரசியின் அரண்மனை
மனை வகுத்த முறை
போதே, மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,
இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து,
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து-
கோபுர வாயில்
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,
முற்றமும் முன்வாயிலும்
திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின்,
அரண்மனையில் எழும் ஓசைகள்
பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி
95
அந்தப்புரத்தின் அமைப்பு
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்
தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்,
கட்டிலின்மேல் அமைந்த படுக்கை
மடை மாண் நுண் இழை பொலிய, தொடை மாண்டு,
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து,
புலிப் பொறிக் கொண்ட பூங் கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇ, துகள் தீர்ந்து,
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழ, பூ நிரைத்து,
மெல்லிதின் விரிந்த சேக்கை
படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்
மேம்பட,
சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்
தளிர் ஏர் மேனி, தாய சுணங்கின்,
அம் பணைத் தடைஇய மென் தோள், முகிழ் முலை,
வம்பு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின்,
மெல் இயல் மகளிர்-நல் அடி வருட;
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி,
'இன்னே வருகுவர் இன் துணையோர்' என,
உகத்தவை மொழியவும்
தலைவியின் வருத்த மிகுதி
ஒல்லாள், மிகக் கலுழ்ந்து
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்,
ஊறா வறு முலை கொளீஇய, கால் திருத்தி,
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை,
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக,
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி,
செவ் விரல் கடைக் கண் சேர்த்தி, சில தெறியா,
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு
இன்னா அரும் படர் தீர, விறல் தந்து,
இன்னே முடிகதில் அம்ம
பாசறையில் அரசன் நிலை
மின் அவிர்
பாண்டியன் நெடுஞ் செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
நெடுநல்வாடை முற்றும்
தனிப் பாடல்
வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,
பகையோடு பாசறை உளான்?