தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அம்பையின் சிறுகதைகள்

  • பாடம் - 6
    P10126 - அம்பையின் சிறுகதைகள்
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    அம்பையைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் கூறுகிறது. அவரது படைப்புகளுக்குரிய களம் பற்றிக் கூறுகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறுள்ளது என்பதை எடுத்துரைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    •  
    பெண் எழுத்தாளர் அம்பையின் பெண்ணியப் பார்வையைத் தெரிந்து கொள்ளலாம்.
    •  
    பெண்களின் அவல நிலையில் அவர் கொண்ட அக்கறையை உணர்ந்து கொள்ளலாம்.
    •  
    ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு சிறகொடிந்த பறவைகளாக வாழ்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:06:48(இந்திய நேரம்)