Primary tabs
யானையால் துரத்தப்பட்ட
ஒருவன் பாழுங்கிணற்றில் வீழ்ந்து அதனுள் தொங்கும் கொடியைப் பற்றிக் கொண்டு
தொங்கும்போது மேலிருந்து அவன் வாயில் சொட்டிய ஒரு துளி தேனை நக்கி அவன் இன்புற்றது
போலும் மானிட வாழ்க்கையில் மக்கள் நுகரும் இன்பம்.
யானையால் துரத்தப்பட்ட
ஒருவன் பாழுங்கிணற்றில் வீழ்ந்து அதனுள் தொங்கும் கொடியைப் பற்றிக் கொண்டு
தொங்கும்போது மேலிருந்து அவன் வாயில் சொட்டிய ஒரு துளி தேனை நக்கி அவன் இன்புற்றது
போலும் மானிட வாழ்க்கையில் மக்கள் நுகரும் இன்பம்.