சினேந்திரமாலை
என்ற நூல் எதைப் புலப்படுத்துகிறது?
அதன் வழி நாம் தெரிந்து
கொள்ளும் செய்திகள்
யாவை?
சினேந்திரமாலை
சோதிட நூல்; பலதுறைகளில் தங்கள் தொண்டை ஆற்றிய சமணர் சோதிடக் கலையிலும்
வல்லுநர் என்பதையும், அவர்கள் தொட்ட துறைகள் அனைத்தும்
இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதும் புலனாகிறது.