Primary tabs
வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்:
மிகுந்துவரும். பிறசீரும் கலந்து வரலாம்.
மிகுந்துவரும்; பிறதளைகளும் கலக்கலாம்.
அமைவதும் உண்டு.
வந்து, பின்னர் ஆசிரியச் சுரிதகம் வந்து
வஞ்சிப்பா முடியும்.
2. சிந்தடி வஞ்சிப்பா
என வஞ்சிப்பா இருவகைப்படும். குறளடிகளால்
அமைவது
குறளடி வஞ்சிப்பா, சிந்தடிகளால் அமைவது சிந்தடி வஞ்சிப்பா.
வஞ்சிப்பாவின் பொது
இலக்கணங்களைப் பெற்றுக்
குறளடிகளால் வருவது குறளடி வஞ்சிப்பா ஆகும்.
(எ.டு)
அங்கண்நீலத் தலரருந்திப்
பொழிற்காஞ்சி நிழற்றுயிலும்
செழுநீர்
நல்வயற் கழனி யூரன்
புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே
(மேதி = எருமை, உழக்கி = மிதித்து, நீலம் = நீலமலர்,
அலர்
= மலர், ஆனா = குறையாத, வண்மை = வள்ளல் தன்மை)
அமைந்த குறளடிகள்,‘செழுநீர்’ என்ற
தனிச்சொல் பின்வருகிறது : அதன்பின்
வரும் இரண்டடிகளும் ஆசிரிய ஓசை
அமைந்த ஆசிரியச் சுரிதகம்.இவ்வாறு
வந்தமையால் இது குறளடி வஞ்சிப்பா
ஆகும்.