தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

இளங்கோ துறவிற்கான காரணம் யாது?

இளங்கோ தந்தை சேரலாதனுடனும், தமையன் செங்குட்டுவனுடனும் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்த போது நிமித்திகன் ஒருவன் அரசாளும் தகுதி இளங்கோவிற்கே உண்டு என்று கூறியதால், தமையனின் மன வருத்தம் நீங்கத் துறவு பூண்டார் இளங்கோ.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:53:18(இந்திய நேரம்)