தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

‘சீவக சிந்தாமணி’ காப்பியம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப் படுகிறது? அதற்கான காரணம் என்ன?

சீவக சிந்தாமணி ‘மணநூல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் சீவகன் பல பெண்களை மணப்பதே.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:55:37(இந்திய நேரம்)