Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
பாடியுள்ளார்?
நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை பெரிய செல்வர்,
சிறந்த வள்ளல். அவரது வீட்டில் செல்வநாயகி இலட்சுமி
பெருமையோடு அமர்ந்திருக்கிறாள் எனப் பாடியுள்ளார்.
பாலை நிலத்தின் கடவுள் காளி என்பதனைச் சுரத்தில்
புனல் அழைத்த படலத்தில் பாடியுள்ளார்.