Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
யாது?
குறிஞ்சி நிலத்தில்
தினைப் பயிர்கள் இருந்தன. தினையின்
இலைகள் நீண்டவை. அவை கனமான கதிர்களால்
வளைந்தன. குறத்தியர் கதிர்களை
உண்ணவரும் கிளிகளை
விரட்டினர். கல்லால் எறிந்தனர். பாடி விரட்டினர்.
கிளிகளும் கீச் என
ஒலி எழுப்பின. இந்த இரு
ஓசைகளையும்
பாடலாக எண்ணிக் காட்டுப் பசுக்கள்
உறங்கின.