Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
விவரிக்க.
சுலைமான் நபி ஒரு பூஞ்சோலைக்குச் செல்கிறார். பேரரசர்
சென்றதும் சோலையான சிறு மன்னன் வரி (Tax)
செலுத்துகிறான். மகிழம் பூக்களான பதுமராக மணிகளும்,
புன்னை அரும்புகளான முத்துகளுமே அந்த வரிப்
பொருள்கள்.
தன் மதிப்பீடு : விடைகள் : I