Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : I
எவ்வாறு விளக்கியுள்ளார்?
அன்று அரபுநாடு பாவங்கள் அதிகமான நாடாக இருந்தது.
மக்கள் அலை கடலில் அகப்பட்ட
துரும்புபோலத்
துன்புற்றனர். அறியாமையாலும், இனப்பிரிவாலும்
சண்டையிட்டனர். பெண் குழந்தையை உயிரோடு
புதைத்தனர். இத்தகைய வாழ்க்கையைக் கடலில் மூழ்கும்
கலம்போல
இருந்தது என்னும் உவமையால் குறிப்பிடுகிறார்.