Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
கவிஞர்?
இருட்டைப் போர்த்திக் கொண்டு இரவு தூங்குகிறது என்ற
கற்பனையைக் கவிஞர்,
இரவு ஒரு பெண் என்றால் இருள்
அவளது போர்வை. இருளாகிய போர்வைக்
குள்ளே முகம்
புதைத்துக் கொண்டு இரவாகிய பெண் உறங்கினாள் எனக்
கற்பனை செய்கிறார்.