Primary tabs
சுத்தானந்த
பாரதியார் எத்தகைய புதிய சமுதாயத்தை
உருவாக்க விரும்புகிறார்?
கவியோகி
சுத்தானந்தரும் சமயோக
சமாஜம்
என்னும் அமைப்பின்வழி உலக மக்கள்
வேற்றுமைகள்
இன்றி ஒன்றுபட்டு ஆன்மிக ஆற்றலால்
போரும் பூசலும்
அற்ற புதிக சமுதாயத்தை உருவாக்க
விரும்புகிறார்.