தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

முத்தொள்ளாயிர நூலின் பாடுபொருளாக எதைக் கூறலாம்?
முத்தொள்ளாயிரம்     மூவேந்தர்     புகழ்பாடுவது.
மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள்
குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும்,
பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ்
பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும்
புகழப்பட்டுள்ளன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:47:54(இந்திய நேரம்)